வணக்கம் !
நம் அமைபபின் சார்பாக வரும் தை 11 ஞாயிறு(25.01.2015)அன்று இரத்த தானம் மற்றும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது.இந்நிகழ்வில் அனைவரும் பங்கேற்குமாரும் இத்தகவலை பகிருமாரும் கேட்டுக்கொள்கிரோம்.இடம் : நாமகிரிப்பேடடை, இராசிபுரம்(வட்டம்) ,நாமக்கல்(மாவட்டம்).


