Friday, 25 April 2014

About us...

சமுதாய மருமலர்ச்சி அமைப்பு 

நம் அம்மைப்பின் கொள்கை  "வாழ்க தமிழ் ! வளர்க பாரதம்"  என்பதாகும் . 
எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து நம் மொழியின் வழமைக்காக மற்றும் நம் நாட்டின் செளுமைக்காக பாடுபட, போராட, பங்களிக்க வேண்டும் .
இந்த எண்ணத்தில் துவங்கப்பட்டதே நம் அமைப்பு. 

இணைந்து நிற்ப்போம் !
இயன்றவரை போராடுவோம் !
இமையத்தை மட்டுமல்ல 

 இவ்வுலகையே வெல்வோம் !
- வெ.க.சிவா,
செயலாளர் ,
சமுதாய மருமலர்ச்சி அமைப்பு.

No comments:

Post a Comment